×

அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டுமான நிறுவனம் ரூ.50 கோடி லஞ்சம் தந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பூர் பின்னி மில் நிலத்தை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்காக லஞ்சம் என புகார் தெரிவிக்கப்பட்டது. 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவன எம்.டி. உதயகுமார், லஞ்சம் பெற்றவர்கள் குறித்து பட்டியலுடன் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

The post அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Archetypal M. ,M. L. ,Bribery Department Information ,Chennai ,M. B. ,M. L. A. ,Anti-Bribery Department ,Binni Mill ,Perampur ,M. ,L. A. ,Bribery Information ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு...